ரணிலை பதில் ஜனாதிபதியாக கோட்டாவே நியமித்தார். ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
13 ஜூலை 2022 முதல் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி.
Post a Comment